அழகு மணிமண்டபத்தில் அம்மை உமை பாலகனாய்
அமர்ந்திருக்கும் அழகா (2)
ஆனந்த ஜோதியாக(2)
அருள் செய் மணிகண்டா லாலி
தூய உடைதான் அணிந்து துளசி மணி மேல் அணிந்து
தேடி வருவோர்க்கு (2) உன்னை
வன்புலியில் தோன்றிடுவாய் (2)
வீரமணிகண்டா லாலி
இருமுடி யை சுமர்ந்து கொண்டு இன்னல்களை தாங்கிக்கொண்டு
ஐந்து மலை ஏறும் (2)
அன்பர்களை காத்திடுவாய்(2)
அழகு மணிகண்டா லாலி
அறும்பு போல சிரித்து கொண்டு குறும்பு மொழி பேசி கொண்டு
துள்ளி வரும் அழகா (2)
விரும்பி வரும் அடியவர்க்கு (2) உன்னை
கரும்பு மணிகண்டா லாலி
சங்கரனின் புத்திரனே சகலகலா வல்லோனே
சரணமடைந்தோமே (2) உன்னை
சங்கடங்கள் தீர்ந்திடுவாய்(2)
சரசமணிகண்டா லாலி
காந்தமலை வாசா உந்தன் கற்பூர ஜோதிதனை
காண வருவோர்க்கு(2)
கண்குளிர காடசி தந்து(2)
காப்பாய் மணிகண்டா லாலி
அமர்ந்திருக்கும் அழகா (2)
ஆனந்த ஜோதியாக(2)
அருள் செய் மணிகண்டா லாலி
தூய உடைதான் அணிந்து துளசி மணி மேல் அணிந்து
தேடி வருவோர்க்கு (2) உன்னை
வன்புலியில் தோன்றிடுவாய் (2)
வீரமணிகண்டா லாலி
இருமுடி யை சுமர்ந்து கொண்டு இன்னல்களை தாங்கிக்கொண்டு
ஐந்து மலை ஏறும் (2)
அன்பர்களை காத்திடுவாய்(2)
அழகு மணிகண்டா லாலி
அறும்பு போல சிரித்து கொண்டு குறும்பு மொழி பேசி கொண்டு
துள்ளி வரும் அழகா (2)
விரும்பி வரும் அடியவர்க்கு (2) உன்னை
கரும்பு மணிகண்டா லாலி
சங்கரனின் புத்திரனே சகலகலா வல்லோனே
சரணமடைந்தோமே (2) உன்னை
சங்கடங்கள் தீர்ந்திடுவாய்(2)
சரசமணிகண்டா லாலி
காந்தமலை வாசா உந்தன் கற்பூர ஜோதிதனை
காண வருவோர்க்கு(2)
கண்குளிர காடசி தந்து(2)
காப்பாய் மணிகண்டா லாலி